Tamilnadu

News September 7, 2025

ராணிப்பேட்டை: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ராணிப்பேட்டை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

சென்னை: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

சென்னை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

அரியலூர் மாவட்டம் இன்றைய (07.09.2025) இறைச்சி விலை!

image

அரியலூரில் ▶️ஆட்டுக்கறி கிலோ 800 ரூபாய்க்கும், ▶️நாட்டுக்கோழி கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், ▶️பிராய்லர் கோழி கிலோ 220 ரூபாய், ▶️ரோகு மீன் கிலோ 200 ரூபாய், ▶️கட்லா மீன் கிலோ 200 ரூபாய், ▶️நண்டு கிலோ 200 ரூபாய், ▶️இறால் கிலோ 600 ரூபாய், ▶️சங்கரா மீன் கிலோ 400 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. உங்கள் பகுதியில் இறைச்சி விலை என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!

News September 7, 2025

புதுச்சேரியில் ரூ. 35.000 சம்பளத்தில் அரசு வேலை!

image

புதுச்சேரியில் காவல்துறையில் இருக்கும் 70 Sub-Inspector பணியிடங்களுக்கு நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.112,400 வரை சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 20 to 27 இருக்க வேண்டும். Physical, Written Exam, Medical தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும், விருப்பமுள்ளவர்க்களுக்கு SHARE செய்து பயனடைய செயுங்கள்!

News September 7, 2025

சந்திர கிரகணம்- இன்று மாலை கோயில் நடைகள் அடைப்பு!

image

சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று (செப்.07) மாலை 06.00 மணிக்கு சேலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் நடை சாத்தப்படுகிறது. அதேபோல், சேலம் அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நடை இரவு 07.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இக்கோயில்களில் நாளை (செப்.08) சுத்தப்படுத்தி நடை மீண்டும் திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

News September 7, 2025

ரயில்களில் சிகரெட் பிடித்த 9,124 பேருக்கு ரூ.19 லட்சம் அபராதம்!

image

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்களில் பீடி, சிகரெட் பிடித்தவர்கள், பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீ மற்றும் பொருட்கள் எடுத்து வந்த நபர்கள் என மொத்தம் 9,124 பேர் சிக்கினர். இவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 19,000 அபராதம் விதித்து அதனை ஆர்பிஎப் போலீசார் வசூலித்துள்ளனர்.

News September 7, 2025

BREAKING: தர்மபுரிக்கு வரும் EPS

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” 5ம் கட்ட சுற்றுப்பயணம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 17-ம் தேதி தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதிகளிலும், 18-ம் தேதி பாலக்கோடு, பென்னாகரம் பகுதிகளிளும் பரப்புரை செய்ய உள்ளார்.

News September 7, 2025

வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (செப்டம்பர்-06) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2025

புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் காவல் நிலைய புதிய ஆய்வாளராக பால்ராஜ் இன்று 7 /9 /2025 காலை 9.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் ரவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சக காவலர்கள் பொறுப்பேற்ற ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News September 7, 2025

வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் திருக்குடைகள்

image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதியில் இருந்து வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதற்காக வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மராட்டிபாளையம் கிராமத்தில் கிருஷ்ணர் விளையாடி, உறங்கி சென்ற இடமாக நம்பப்படும் ‘கிருஷ்ணன் பாறை’ என்ற இடத்தில் 2 திருக்குடைகளை நிறுவி பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த திருக்குடைகள் விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!