India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே.6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று(ஏப்.30) அதிக அளவில் வெப்பநிலை இருந்துள்ளது. அதில் ஒரு பகுதியாக கபரமத்தி பகுதியில் 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தக் கடும் வெயில் நீடிக்கவுள்ளதால் கரூர் மக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
சேலம்: வாழப்பாடி சுக்கியம்பாளையத்தை சேர்ந்த 55 வயதான விவசாயி வடிவேல் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சரியான விவசாய மகசூல் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததுள்ளார். இதையடுத்து, நிதி நிறுவனத்தின் தொந்தரவு தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே.6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
சேலம்: வாழப்பாடி சுக்கியம்பாளையத்தை சேர்ந்த 55 வயதான விவசாயி வடிவேல் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சரியான விவசாய மகசூல் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததுள்ளார். இதையடுத்து, நிதி நிறுவனத்தின் தொந்தரவு தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை அருகே காவேரிபாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தினந்தோறும் 108அல்லது 1008தடவை பக்திஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருபவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் பெருகும். இந்த கோயிலில் தரிசித்தால் தீராமல் இருக்கும் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பிரச்னைகள் அதிகமாய் இருக்கும் நண்பர்களுக்கு இதை பகிரவும்.
ராணிப்பேட்டை அருகே காவேரிபாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தினந்தோறும் 108அல்லது 1008தடவை பக்திஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருபவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் பெருகும். இந்த கோயிலில் தரிசித்தால் தீராமல் இருக்கும் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பிரச்னைகள் அதிகமாய் இருக்கும் நண்பர்களுக்கு இதை பகிரவும்.
வேலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்து ஏதேனும் புகார்கள் தெரிவிக்க கீழே உள்ள விவரங்களை பார்க்கவும்.
குடியாத்தம் 04171-221377, காட்பாடி 0416-2295129, பேரணாம்பட்டு 04171-232289,
அணைக்கட்டு 0416-2276221,கணியம்பாடி 0416-2230223, மேலும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு தொலைபேசி எண்ணிலும் (1800-425-4980) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதை அனைவருக்கும் பகிரவும்
Sorry, no posts matched your criteria.