India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 1) அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் என அனைத்தும் மூடப்படும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க
மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக மதுவிற்பனை செய்தால் போலீசில் புகாரளித்து சட்டநடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலர் முன்னேற்பாடாக மதுபானங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அதிக லாபத்திற்காக விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து தெரிய வந்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பகிரவும்
சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஓசூர் நிறுவனத்தின் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் மே.3- ஆம் தேதி காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை சேலம் ஜங்ஷன் அருகில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. கல்வி தகுதி; 12-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை. மேலும் விவரங்களுக்கு 0427-2401750 அழைக்கவும்.
பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், கடற்கரை பகுதிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னை மேற்கு மண்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக 1 ஐடி கோடினேட்டா், 1எக்கோ டெக்னீஷியன் ,4 டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 முதல் 45.சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்ப முகவரி: முதல்வா், நிா்வாக அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகா், உதகை 643005.(ஷேர் செய்யுங்கள்)
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக 1 ஐடி கோடினேட்டா், 1எக்கோ டெக்னீஷியன் ,4 டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 முதல் 45.சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்ப முகவரி: முதல்வா், நிா்வாக அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகா், உதகை 643005.(ஷேர் செய்யுங்கள்)
தி.மலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும், அதன் பின்பே தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜீவானந்தம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். *பக்தர்களுக்கு பகிரவும்*
மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தி.மலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும், அதன் பின்பே தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளது என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜீவானந்தம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். *பக்தர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.