Tamilnadu

News September 4, 2025

நீர் நிலையை ஆக்கிரமித்து காவல் நிலையம்

image

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து புதியதாக காவல் நிலையம் கட்டப்பட்டது. இதனால் நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீர் நிலையை ஆக்கிரமித்த காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

News September 4, 2025

திருவள்ளூர்: தந்தையை வெட்டி கொன்ற மகன்

image

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ளது பனப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் அருள் தாஸ் என்கிற குட்டி (வயது 50). இவருடைய மகன் ஜஸ்டின் (வயது 25). இன்று இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக குடி போதையில் இருந்த ஜஸ்டின் திடீரென வீட்டில் இருந்த கத்தி எடுத்து தந்தையை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News September 4, 2025

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Representative பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 4, 2025

சிவகங்கை: 10th முடித்தால் உள்ளூரில் சூப்பர் வேலை..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், சிவகங்கையில் Sales Executive பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th முதல் டிகிரி முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம் <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். சிவகங்கையிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

News September 4, 2025

விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்

image

பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, செப்.7 காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.45 மணிக்குத் தி.மலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

மதுரை: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம்<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். மதுரையிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

News September 4, 2025

காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

image

மார்ச் 2013 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலத்தில் தேர்வு எழுதிய 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை செய்து உள்ளோம். இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் சம்பந்தப்பட்ட தனித் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் 02.12.2025-க்குள் காஞ்சிபுரம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகலாம்.

News September 4, 2025

தேனி: 10th முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தேனியில் டெலிகாலர் பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th to டிகிரி முடித்தவர்கள்<> இந்த லிங்க் மூலம் <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2025 ஆகும். தேனியிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

News September 4, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக் <<>>செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT).

News September 4, 2025

புதுச்சேரி: டிகிரி போதும் கடற்படையில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்திய கடற்படையில் காலியாகவுள்ள 260 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.1,10,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!