Tamilnadu

News May 7, 2025

திண்டுக்கல்: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

திண்டுக்கல் : மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் திண்டுக்கல்-0451-2461600, திண்டுக்கல் கிராமப்புறம்-9498101522, திண்டுக்கல் டவுன்-8072866450, நிலக்கோட்டை- 9498101523, ஒட்டன்சத்திரம்-9498101525, பழனி-9498101524, வேதசெந்தூர்-9498101527,கொடைக்கானல்-9498101526 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

நாகையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

image

வேதாரண்யத்தை சேர்ந்தவர் வினோத் (38). இவர் நாகை காடம்பாடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். வினோத் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியிடம் ஓட்டுனராக பணியாற்றினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்த காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 7, 2025

கரூர்: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்

image

▶️கரூர் டவுன் – 04324-217100. ▶️வாங்கல் – 04324-228224. ▶️தான்தோணி மலை – 9498203170. ▶️அரவக்குறிச்சி – 04320-230026 ▶️கே.பரமத்தி – 04324-283321. ▶️தென்னிலை – 04320237227. ▶️குளித்தலை – 04323-222094. ▶️நங்கவரம் – 9498167844. ▶️சின்னதாராபுரம் – 04324-232229 ▶️மாயனூர் – 04323-243326. ▶️லாலாபேட்டை -04323-242224. ▶️தோகமலை – 04323-252224. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

கோவை: முக்கிய காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள்!

image

▶️கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0422-2300600/200/300. ▶️ கோவை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் 9442643535. ▶️ பொள்ளாச்சி DSP – 8826540639, 04259-224233. ▶️ பெரியநாயக்கன்பாளையம் DSP – 9498193087, 0422-2695590 ▶️ பேரூர் DSP – 9442188727. ▶️கருமத்தம்பட்டி DSP – 9498101183. ▶️மேட்டுப்பாளையம் DSP – 9698541544. ▶️ வால்பாறை DSP – 9003681542, 04253-282820. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

குமரி விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாற்றங்கால் பணிகளை தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு மே மாத இறுதிக்குள் பணிகளை முடித்து ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள முன் ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

News May 7, 2025

புதுச்சேரியில் நாளை புதுபேருந்து நிலையம் திறப்பு

image

புதுச்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தை புதுச்சேரி பொலிவுறு நகர திட்டம் (Smart City)-த்தின் மூலம் சுமார் 29.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையமாக மேம்படுத்த 28.06.2023 அன்று மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நிலையில் நாளை (மே.02) திறப்பு விழா செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.

News May 7, 2025

ஈரோடு: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

போலி ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும்
ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் தெரிவிக்க அழைக்கவும் 1930
அல்லது www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய கூறியுள்ளது.

News May 7, 2025

வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும் – இபிஎஸ் வாழ்த்து!

image

“வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி” உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வாழ்த்து.

News May 7, 2025

திருச்சி – கொச்சி விமான சேவை அறிவிப்பு

image

திருச்சி – கொச்சி விமான சேவை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மே.7ஆம் தேதி முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி – கொச்சி இடையே தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது. திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கொச்சி சென்றடையும். கொச்சியிலிருந்து மதியம் 1:40க்கு புறப்பட்டு மதியம் 2:40க்கு திருச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!