Tamilnadu

News August 28, 2025

திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540105>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540114>>தொடர்ச்சி<<>>

News August 28, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29ம் தேதி வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளார். ஆதனக்கோட்டை, அரிமளம், வாார்பட்டு, தேங்காய்த்தின்னிப்பட்டி இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தை பாதுகாப்பு பயன்பெற குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க

News August 28, 2025

தேனி: பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு.!

image

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களே, உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான கொடுமை நடந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான உதவி எண் ஆகும். மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 28, 2025

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.27) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.89-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News August 28, 2025

நாமக்கல்லில் அடுத்தடுத்து மழை வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. எனவே வரும் 4 நாட்களில் காற்று மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 12 முதல் 16 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இன்று(ஆக.28) 3 மி.மீ, நாளை(ஆக.29) 3 மி.மீ, வருகிற 30ஆம் தேதி, 6 மி.மீ, 31ஆம் தேதி 1 மி.மீ எனும் அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

News August 28, 2025

கரூர்: அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு!

image

கரூர் மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள சாலை வசதி, மின் விளக்கு வசதி, குடிநீர் பிரச்னை போன்ற புகாருக்கு கீழே உள்ள BDO எண்களை அணுகலாம்.

▶️கரூர்(வட்டாரம்):7402607690
▶️கரூர்(கிராமம்):7402607691
▶️தாந்தோணி(வட்டாரம்):7402607695
▶️தாந்தோணி(கிராமம்):7402607694
▶️அரவக்குறிச்சி(வட்டாரம்):7402607698
▶️அரவக்குறிச்சி(கிராமம்):7402607699
▶️க.பரமத்தி(வட்டாரம்):7402607702
▶️க.பரமத்தி(கிராமம்):7402607703

News August 28, 2025

அரியலூரில் 426 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

image

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 2 அடியிலிருந்து 10 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலைகள் 4–5 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!