India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் மற்றும் மக்கள் நேர்காணல் முகாம்கள், இதர குறைதீர் கூட்டங்கள் யாவும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது என திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று(15.03.2026) முதல் அமலுக்கு வந்தது. இதனை ஒட்டி புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் முடியும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று(15.03.2026) முதல் அமலுக்கு வந்தது. இதனை ஒட்டி புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் முடியும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று(15.03.2026) முதல் அமலுக்கு வந்தது. இதனை ஒட்டி புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் முடியும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று(15.03.2026) முதல் அமலுக்கு வந்தது. இதனை ஒட்டி புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் முடியும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடியும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தங்களது மனுக்களை அளித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.