Tamilnadu

News April 5, 2024

முதியோரிடம் வாக்கு சேகரிக்கும் தேதி அறிவிப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 85 வயது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகள் வருகிற 6, 8 மற்றும் 10 ஆகிய செய்திகளில் இல்லங்களை தேடி நேரடியாக சென்று சேகரிக்கப்படும். இந்த நிகழ்வு வீடியோவில் பதிவு செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் இன்று (ஏப்ரல் 4) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

பெரம்பலூர் அருகே ரூ.80,000 பறிமுதல்

image

பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டது. அல்லிநகரம் அருகே வட்டாட்சியர் தேன்மொழி தலைமையிலான குழுவினர் நேற்று(ஏப்.4) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஷாபருல்லா என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.80,000 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அப்பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 5, 2024

விடுமுறை கால அறிவியல் பயிற்சி முகாம்

image

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கோடைகால சிறப்பு அறிவியல் பயிற்சி முகாம் வருகிற 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மின்னணுவியல் வானவியல், எஸ்டிஇஎம் அறிவியல் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். 6 முதல் 12வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். காலை 10:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடைபெறும் என அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

நெல்லை: டீ வியாபாரி ரயிலில் விழுந்து கால் துண்டானது

image

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில் நிலையத்தில் தவறிவிழுந்த டீ வியாபாரியின் கால் துண்டானது. நாகர்கோவில் ரயில்வே கேன்டீனில் பணிபுரியும் தேநீர் விற்கும் ஊழியர் ஒருவர் இன்று (ஏப்.4) வள்ளியூர் ரயில் நிலையத்தில் தாம்பரம் அந்தியோதயா வண்டியிலிருந்து தவறி கீழே விழுந்தார். அதில் அவரது கால் துண்டானது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News April 5, 2024

தேர்தல் புறக்கணிப்பு பேனரால் பரபரப்பு

image

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு என பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் காசா எண் 347b உள்ளிட்ட பல்வேறு நிலங்களின் மீது பத்திரப்பதிவுத்துறை பரிவர்த்தனை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பலமுறை அரசு நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பேனர் நேற்று (ஏப்ரல் 4) வைத்துள்ளனர்.

error: Content is protected !!