India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி 94.13% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.45% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.85 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பன்னிரண்டு வகுப்பு தேர்வில் மாநில அளவில் 97.42% இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 95.40 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 93.46% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.98 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.41 சதவீத மாண்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.42 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 95.71 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் மொத்தம் 72 பள்ளிகளில் 6302 மாணவர்கள், 7247 மாணவியர் என மொத்தம் 13549 பேர் தேர்வு எழுதினர். இதில் 5850 மாணவர்கள், 7007 மாணவியர் உள்பட மொத்தம் 12857 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.83 சதவீதம், மாணவியர் 96.69 சதவீதம் என 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருப்பூர் மாவட்டத்தில் 97.45 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 96.58 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 98.18% தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்தது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 94.98% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 89.08% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 94.56 % இதில் புதுக்கோட்டையில் பயின்ற மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 92.34 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.82 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 94.60% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.