India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று(ஏப்.6) விளவங்கோடு, நாகர்கோவில் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக கூட்டணியில் உள்ள காங். சார்பில் குமரி தொகுதியில் விஜய் வசந்த் எம்பி மற்றும் விளங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் தாரகை கர்பர்ட் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இளங்குகின்றனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.7) பிரச்சாரம் மேற்கொள்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பாக, தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்பாளராக களம் காண்கிறார். அவரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யுவுள்ளார். ஏப்.19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிடுத்துள்ளது.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஏப்ரல்.7) கடலூருக்கு வருகிறார். பின்னர் அவர், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் ஆதரவு கேட்டு மாலை 4 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் நெல்லிக்குப்பம், பண்ருட்டிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <

மயிலாடுதுறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு துப்பறியும் மற்றும் அகற்றும் படையினர், காவலர்கள் ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க நேற்று சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் யாரேனும் பொது இடங்களில் சென்றாலும் அல்லது தங்கியிருந்தாலும் 8438456100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளா்களுக்கு பூத் சிலீப் வழங்கப்பட்டு வருகிறது. பழனி தொகுதியில் 1,13,769,ஒட்டன்சத்திரம் தொகுதியில் 59598, ஆத்தூா் தொகுதியில் 91980, நிலக்கோட்டை தொகுதியில் 90185, நத்தம் தொகுதியில் 73068, திண்டுக்கல் தொகுதியில் 92658, வேடசந்துாா் தொகுதியில் 61654 என கடந்த 3 நாட்களாக மொத்தம் 5.82 லட்சம் பூத் சிலீப் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு அறையை நேற்று மாலை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.