India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தூத்துக்குடி அருகே உள்ள ஐய்யனடைப்பை சேர்ந்தவர் ஆஷா பைரஸ். இவர் தனது மகன் குலாம் காதருடன் வசித்து வந்தார். இந்நிலையில் குலாம் காதர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே சிப்காட் போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 2 ஆம் தேதி இறந்த தனது தாயின் உடலை உறவினர்கள் இல்லாததால் வீட்டருகே புதைத்து விட்டதாக குலாம் காதர் தெரிவித்தார். இதையடுத்து ஆஷா பைரஸ் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் சேலம் சாலை சந்திப்பில், பொதுமக்கள் கோடை வெயிலில் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடிலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் வரும் 10ம் தேதியன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய வரும் 18ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் அடுத்த இள்ளலூர் ஊராட்சியை சேர்ந்தவர் துளசி (50). இவரது பசு மாட்டை கடந்த 5 ஆம் தேதி முதல் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாட்டின் தலை, குடல் மற்றும் தோல் ஆகியவை கிடந்துள்ளது. திருப்போரூர் போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியை குகநாதன்(38), தயா(20), தட்சிணாமூர்த்தி(43) ஆகியோர் இறைச்சிக்காக மாட்டை திருடி தெரியவந்துள்ளது.

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எலுமிச்சை விற்பனைக்காக நாள்தோறும் கொண்டுவரப்படுகிறது. தற்பொழுது வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் எலுமிச்சை வரத்தும் போதிய அளவில் இல்லை. இதன் காரணமாக சந்தையில் எலுமிச்சம் பழம் விலை உயர்ந்துள்ளது. மே முதல் வாரம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை 240 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.