India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தை பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 86 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியுடன் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது தொடர்ந்து மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் 80.25 % பேரும், மாணவியர் 91.62 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.00 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழக அளவில் 36ஆவது இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள் 92.31 % பேரும், மாணவியர் 96.46 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.57 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் 92.48% பேரும், மாணவியர் 97.32% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 95.06% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் 87.56% பேரும், மாணவியர் 94.51 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.3% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் 19வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள் 90.31% பேரும், மாணவியர் 97.25% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.00% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 85.12% பேரும், மாணவியர் 93.51% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 89.41% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 26வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் 84.74% பேரும், மாணவியர் 94.65% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 89.97% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் 28ஆம் இடத்தை பிடித்தது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறியலாம்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 92.89% பேரும், மாணவியர் 96.75% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.82% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 6வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன.அதன்படி புதுகை மாவட்டத்தில் மாணவர்கள் 82.83% பேரும், மாணவியர் 92.54% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 88.02% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.