Tamilnadu

News August 17, 2025

நாமக்கல்: பதிவு செய்தால் பணம் கிடைக்கும்!

image

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு 10th தேர்ச்சி பெறாதவர்கள், பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு, பட்டதாரிகள், படித்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286222260 தொடர்பு கொள்ளலாம். யாருக்காவது பயன்தரும் SHARE பண்ணுங்க!

News August 17, 2025

அரியலூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 17, 2025

பெரம்பலூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 17, 2025

வேடசந்தூர் அருகே நடந்த திருட்டு சம்பவம்

image

நாகம்பட்டி பகுதியில் ஆண்டியப்பன் என்பவரின் தோட்டத்து வீட்டில், முகமூடியு அணிந்து புகுந்த கும்பல், தனியாக இருந்த அவரது மனைவி பாண்டியம்மாளிடம், 3 சவரன் தங்க சங்கிலி, கம்மலை பறித்துக் கொண்டு, அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு தப்பினர். தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மதுமோகன், ஜெமினி, வினோத்குமார், தங்கப்பாண்டி மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.

News August 17, 2025

புதுக்கோட்டை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News August 17, 2025

திருவாரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News August 17, 2025

திருப்பூர்:ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 17, 2025

கரூர்: திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

image

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நாளை தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரியில் துவக்கும். இத்திட்டத்தை கலெக்டர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதாளர்கள் குழு மேற்பார்வை செய்கிறது. செங்குந்தபுரம், குளித்தலை, பள்ளப் பட்டி ஆகிய இடங்களில் வாரம் ஒருமுறை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை 30 வாரங்கள் பயிற்சி நடைபெறும்.

News August 17, 2025

புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

image

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணி உயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 17, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பதூர் மாவட்டத்தில் இன்று (ஆக.17) இரவு ரோந்துப் பணிக்கான போலீஸார் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ரோந்துப் பணி நடைபெறும். பொதுமக்கள் அவசர உதவி மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!