India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தி.மலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வாக்காளர்கள் வாக்களித்த 7 வினாடிகளுக்குள் VVPAT ஸ்கிரீனில் வாக்களித்த சின்னமும் வேட்பாளர் பெயரும் தெரிந்துகொள்ளலாம் . எனவே, செங்கம் வட்டாட்சியர் முருகன் வாக்காளர்களை விழிப்புடன் இருக்க கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்னரே விதிகளை மீறி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் அனுமதி கோரிய நிலையில் அந்த ஆணையம் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. இக்குழு அனுமதி வழங்கும் முன்னரே விதியை மீறி எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திமுகவும் எதிர்க்கட்சியான அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், இன்று (ஏப்ரல்.18) கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடியை சந்தித்து புகார் அளித்தனர்.

கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இன்று புகார் மனு அளித்தார். அதில், அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <

தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <
Sorry, no posts matched your criteria.