India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்னூர் அண்ணா நகர் பாரதி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (18), பிளஸ்டூ படித்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு அதில் இடது கையில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு அடிக்கடி கடுமையான வயிற்று வலி வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர் .

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பசுமை வழி வாக்கு சாவடி மையம் அமைக்க பள்ளி முழுவதும் வாழை மரம், தென்னங்குருத்து, பனை நுங்கு குருத்து, பழ வகைகளால் அலங்கரிக்கப்பட்டு வாக்கு சாவடி முழுவதும் பசுமையான நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. வாக்காளர்கள் பசுமை நிறைந்த வாக்குசாவடி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஏப்ரல் 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
நீலகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
கிருஷ்ணகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்ட 10 நாட்களாக கோவையில் தங்கி ஆதரவு திரட்டி வருகிறார் துரைராமலிங்கம். இவர் நேற்று பிரச்சாரம் முடிந்த நிலையில், அண்ணாமலை தோற்று விடுவார் என சிலர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த துரை ராமலிங்கம், அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறி கத்தியை எடுத்து அவரது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டார்.

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1800-425-7020 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலும், 0427-2450031,2450032, 2450034, 2450035, 2450046 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 9489939699 என்ற எண்ணுக்கு whatsapp மூலம் தெரிவிக்கலாம்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பூத் எண்.40 ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, பெரியகுளத்தில் பூத் எண்.10 வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி, போடியில் எண்.116 அரசு மேல்நிலைப்பள்ளி மேலசொக்கநாதபுரம், எண்.208 பி.சி.பட்டி பழனியப்பா பள்ளி, கம்பம் தொகுதியில் 176 உத்தமபாளையம் அல்ஹிமா பள்ளியில் பிங்க் ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. இவற்றில் பெண் அதிகாரிகளே முழுவதும் பணிபுரிவார்கள்.
Sorry, no posts matched your criteria.