Tamilnadu

News May 22, 2024

தென்காசி: இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

விருதுநகர்: இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

நாமக்கல் : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

கடலூர் : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

ஈரோடு : 27ஆம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்

image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.டி. ஒட்டலில் 27ஆம் தேதி, நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஈ.எஸ்.ஐ.யுடன் இணைந்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில், சந்தாதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஈரோடு மண்டல வைப்புநிதி ஆணையாளர் வீரேஷ், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 22, 2024

நாகை : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

காங்கிரஸ் கட்சிகள் இணைந்த அதிமுக நிர்வாகி

image

காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் இன்று (22.05.2024) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுஜாதா, அதிமுகவில் இருந்து விலகி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

News May 22, 2024

கோவை மழைக்கு வாய்ப்பு!

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 22, 2024

இளைஞர் விருது: விண்ணப்பிக்க வாய்ப்பு நீட்டிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் 15 வயது முதல் 35 வயது உள்ள 3 ஆண், 3 பெண்களுக்கு இளைஞர் விருது வழங்கப்படுகிறது விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க பரிசு வழங்கப்படும் சமூக வளர்ச்சி சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்க இது வழங்கப்படுகிறது. மே 31ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

News May 22, 2024

19 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு

image

திருவாடானை தாலுகாவில் தினையத்தூர், எம்.ஆர். பட்டினம் உள்பட 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொண்டி, திருவாடானை
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நம்புதாளை, திணைக்காத்தான் வயல் அரசு உயர்நிலைப் பள்ளி என 19 அரசு பள்ளிகளுக்கு ரூ 2.98 லட்சம் மதிப்பில் 26 ஸ்மார்ட் போர்டுகளை ஓ.என்.சி.சி நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் வழங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!