India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
செங்கை மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
சென்னை பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
வேலூர்: மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுவது ஆபத்தானது, எனவே அவற்றை தவிர்க்க வேண்டும் என வேலூர் மின் ஆய்வாளர் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’மின்கம்பம், மின்மாற்றி அல்லது மின் இணைப்பு கம்பிகளுக்கு அருகே கால்நடைகளை கட்டுவது உயிரிழப்புக்கு காரணமாகலாம். ஆகையால், மழைக் காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற, முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக சரிவடைந்து உள்ளது. அதேபோல் கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலை, கிலோவுக்கு ரூ. 3 குறைக்கப்பட்டு ரூ. 97 ஆக விற்பனையாகி வருகின்றது.
தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வீரராகவன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 20). பட்டாசு தொழிலாளியான இவர் தீபாவளிக்கு புதிய செல்போன் வாங்கி தர பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஒரு வாரம் கழித்து வாங்கித்தருவதாக பெற்றோர் கூறியதால் வீட்டை விட்டுவிட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. அவரை தேடியபோது சத்திரப்பட்டியில் உள்ள பட்டாசு கடை முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
சேலம் அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை நாளை அரசு முகாமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1)அஸ்தம்பட்டி மண்டலம் நேரு கலை அரங்கம் பழைய பேருந்து நிலையம் 2)வெள்ளக்கல்பட்டி ஊராட்சி திருமண மண்டபம் 3)தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபம் 4)பனமரத்துப்பட்டி பேரூராட்சி சமுதாயக்கூடம் ஒண்டிக்கடை 5)மஜ்ரா கொல்லப்பட்டி வட்ட முத்தம்பட்டி சமுதாயக்கூடம் 6)கொங்கணாபுரம் சமுதாயக்கூடம் எருமைப்பட்டி
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் வட்டார அளவில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். காலை மற்றும் பிற்பகல் 2 பிரிவாக போட்டிகள் நடைபெறும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (அக்.23) காலை 6 மணி நிலவரப்படி 206.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 29 மி.மீ மழையும், ராயக்கோட்டை 19 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, ஓசூர் 18.2 மி.மீ, நெடுங்கல் 16.4 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு & ஒலி மாசு அளவை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரியில் வழக்கமாக காற்றின் தர குறியீடு 100 புள்ளியாக இருக்கும், தீபாவளி பட்டாசு வெடிக்கப்பட்டதில் மாசுபாடு அதிகரித்து 120 புள்ளிகளும் வரை அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளதாக நேற்று (அக்.22) அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.