India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி முதல் துவக்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 3மணியுடன் வேட்புமனு நிறைவடைகிறது. மதுரை தொகுதியில் போட்டியிட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). விவசாயியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக, தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன், ராமசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(44). இவரது குடிசை வீடு நேற்று(மார்ச் 26) மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில், வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 கிராம் தங்கம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதே அதிமுகவின் இலக்கு என முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று இரவு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் “மதவெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை” எனவும் பாஜகவை விமர்சனம் செய்து பேசினார்.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு (ம) புதுவையில் வெயில் படிபடியாக உயர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வெயில் படிபடியாக உயர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.