India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அதியமான் கோட்டை பஞ்சாயத்தில் அமைந்துள்ள பெங்களூர் முதல் சேலம் வரையிலான ரயில் பாதை, பராமரிப்பு பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதையின் இருபுறமும் மண் சரி செய்யப்பட்டு ரயில் பாதையில் சிறிய ஜல்லி கற்களையும் ரயில்வே துறை ஊழியர்கள் மாற்றம் செய்து வருகின்றனர். விரைவில் இந்த ரயில் பாதை பயன்பட்டிற்கு வரவேண்டும் என பொதுக்கல் கோரிக்கை
▶கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்- சி.தினேஷ் குமார்( 9444162000)
▶காவல்துறை கண்காணிப்பாளர்- தங்கதுரை (9498168000)
▶மாவட்ட வருவாய் அலுவலர்- அ.சாதனைக்குறள் (04343231300)
▶சார் ஆட்சியர்- பிரியங்கா (9445000430), கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய பதவியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பதவிக்கு 50 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே<
தர்மபுரி நகரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் குமார் நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் மகேஸ்வரனை நேரில் சந்தித்து ”எனது தந்தை எங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள இடத்தில் நான் ஒரு சில கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்தேன். இந்த கட்டுமான பணிகளை எனது சகோதரர் தடுத்து நிறுத்தி தகராறு செய்து வருகிறார்”. என அவர் அளித்த இந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீஸார் நடவடிக்கை எடுக்கப்படும் உறூதியளித்தனர்
கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் அதை குறித்து அறிய இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶செயற்பொறியாளா், தஞ்சாவூர்-04362-237010, ▶தஞ்சாவூா் மின்விநியோக சுற்றுவட்டாரம்- 04362-237448. இந்த எங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள்<
சான்றிதழ்கள், நில ஆவணங்கள், வரி வசூலிப்பு, விசாரணை போன்றவைகளை வட்டாட்சியர் ஆய்வு செய்வார்
திசையன்விளை -9384094224
சேரன்மகாதேவி -9384094223
மானூா் -9384094222
இராதாபுரம் -9445000674
நாங்குநோி -9445000673
அம்பாசமுத்திரம் -9445000672
பாளையங்கோட்டை -9445000669
திருநெல்வேலி -9445000671
*ஷேர் பண்ணுங்க
▶அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
▶ராயப்பேட்டை பால்னீஸ்வரர் கோயில்
▶எழும்பூர் அர்த்தநாரீசுவரர் கோயில்
▶சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
▶தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
▶திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
▶நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
▶ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
▶திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
▶முகப்பேர் மார்கண்டேசுவரர் கோயில்
▶பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்
தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் குறித்த புகார்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-9445000311, ▶வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வகோட்டை-9445000315, ▶வட்ட வழங்கல் அலுவலர், திருமயம்-9445000316, ▶வட்ட வழங்கல் அலுவலர், ஆவுடையார்கோவில்-9445000318, ▶வட்ட வழங்கல் அலுவலர், மணமேல்குடி- 9445000320, ▶வட்ட வழங்கல் அலுவலர், விராலிமலை-04339220777. ஷேர் பண்ணுங்க
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1 மணி வரை மழை நீடிக்கவுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.