India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை-கோவை இடையே புதிய இரண்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கும், கோவையில் இருந்து காலை 6:30 மணிக்கும் விமான சேவை வரும் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று (மார்ச்.16) அறிவித்துள்ளது. இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 16) மனு அனுப்பியுள்ளார்.அதில் 2016ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆகவே உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.