India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. எண்ணெய் & எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு குமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில், பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கிவிட்டது. இந்த விடுமுறையை கழிக்க நம்ம திருப்பத்தூரிலேயே TOP 5 இடங்களை பார்க்கலாம்.
▶ ஏலகிரி மலை
▶ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி
▶வைன்னு பாப்பு அப்சர்வட்டரி
▶ கோவிந்தபுரம் அருவி
▶ அண்டியப்பனூர் டேம்
இந்த இடங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரி- 04342-233177,அரசு மருத்துவக் கல்லூரி – 04342-233 600, அரசு சட்டக் கல்லூரி – 04348-291292, அரசு பெண்கள் கலைக் கல்லூரி – 04348-241399, அரசு பொறியியல் கல்லூரி – 04342-290090, அரசு ஐடிஐ கல்லூரி – 043482 35323, கூட்டுறவு சர்க்கரை ஆலை பல்தொழில்நுட்ப கல்லூரி-9442222102, *அட்மிஷனுக்காக +2 மாணவர்களுக்கு பகிரவும். ஷேர் பண்ணுங்க..
▶ அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
▶ ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
▶ பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்
▶ எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
▶ வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில், செய்யாறு
▶ பர்வதமலை
▶ மாமண்டூர் குடைவரைக்கோயில்
▶ சீயமங்கலம், குடைவரைக்கோயில்
▶ தடாகபுரிஸ்வரர் ஆலயம், மடம்
கோடை விடுமுறையில் சிற்றுலா செல்ல முக்கிய இடங்களான இவற்றை மற்றவர்களுக்கும் ஷேர் பண்னுங்க.
மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <
மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74,000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <
▶புவனகிரி தனி (சா.பா.தி) வட்டாட்சியர்-9786959669, ▶ஸ்ரீமுஷ்ணம்-8754915054, ▶வேப்பூர்-9543809145, ▶திட்டக்குடி-9360021593, ▶விருத்தாசலம்-9789847533, ▶காட்டுமன்னார்கோவில்-9003927728, ▶சிதம்பரம்-9444216903, ▶குறிஞ்சிப்பாடி-9486680820, ▶பண்ருட்டி-9842939371. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
▶உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோயில்
▶ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில்
▶ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில்
▶காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
▶கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில்
▶கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில்
▶குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில்
▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில்
▶திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில்
▶திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில்
இன்று ஏப்ரல்-27, தர்மபுரி மாவட்டப் பகுதியில் அமைந்திருக்கும் உழவர்சந்தையில் தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மீதமான காய்கறிகளை உழவர் சந்தைக்கு வெளியே கொட்டி செல்வதால் மலைபோல் குவிந்துள்ள காய்கறிகளின் குப்பையில் இருந்து அழுகிய துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 அல்லது மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.