India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள் மக்களே. (SHARE பண்ணுங்க)
திண்டுக்கல்: நத்தம் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர், வி.எஸ்.கோட்டை, வி.மேடுப்பட்டி, கம்பிளியம்படி, செங்குறிச்சி, ஏஸ் குரும்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.29) காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.<<17538659>> தொடர்ச்சிக்கு கிளிக்!<<>>(SHARE IT)
திண்டுக்கல்: கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர்.கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுர, பில்லமநாயக்கன்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சிக்கு<<17538651>> இங்கே கிளிக்<<>>!(SHARE IT)
விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 36 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் http://vnrdrb.net என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000478, 9342595660,9445000478 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
குமரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
திண்டுக்கல்: செந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குரும்பபட்டி, செந்துறை, மல்லமநாயக்கன்பட்டி, கலத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தக்கடை, வேப்பம்பட்டி, மணக்காட்டூர், சுக்காம்பட்டி, பிள்ளையார் நத்தம், மாதவநாயக்கன் பட்டி, அடைக்கனூர், குடகிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE IT)
கல்லணை தலைப்பில் தொடங்கி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் கல்லணை கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டதாகும். மேட்டூர் ஆணை கட்டப்பட்ட போது, அத்துடன் கட்டப்பட்ட கல்லணை கால்வாய் 28.08.1934-ல் திறக்கப்பட்டது. இன்றோடு (ஆகஸ்ட் 28) 92வது வயதை எட்டும் கல்லணை கால்வாய் டெல்டா மாவட்டங்களின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஷேர் பண்ணுங்க!
ஆம்பூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (ஆக.28) வழங்கப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் வேலூரில் இருந்து 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசார் ஆம்பூருக்கு சென்றனர்.
ஈரோடு மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.