Tamilnadu

News August 28, 2025

நாகை: அனைத்தும் அருளும் நவதீதேஸ்வரர்

image

நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவதீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவதீதேஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் துன்பங்கள் நீங்கி, நினைத்து காரியம் கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க. இந்த கோவிலுக்கு நீங்கள் சென்றது உண்டா என கமெண்டில் தெரிவிக்கவும்.

News August 28, 2025

ராமநாதபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் https://www.drbramnad.net/ என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும். ரூ‌.10,00 முதல் 60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

திருச்சியில் உள்ள அதிசய கிணறு!

image

திருச்சி அடுத்த திருவெள்ளறையில் பல்லவமன்னன் தந்திவர்மன் ஆட்சி காலத்தில், ‘மார்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கிணறு கி.பி 800-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இறை உருவ சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. இந்த தகவல் தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 28, 2025

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

செங்கல்பட்டு மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

News August 28, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

ராணிப்பேட்டைக்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள் மக்களே. (SHARE பண்ணுங்க)

News August 28, 2025

திண்டுக்கல்லில் எங்கெல்லாம் மின் தடை?

image

திண்டுக்கல்: நத்தம் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர், வி.எஸ்.கோட்டை, வி.மேடுப்பட்டி, கம்பிளியம்படி, செங்குறிச்சி, ஏஸ் குரும்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.29) காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.<<17538659>> தொடர்ச்சிக்கு கிளிக்!<<>>(SHARE IT)

News August 28, 2025

கோவிலூர் துணை மின் நிலையத்தில் மின் தடை

image

திண்டுக்கல்: கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர்.கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுர, பில்லமநாயக்கன்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சிக்கு<<17538651>> இங்கே கிளிக்<<>>!(SHARE IT)

News August 28, 2025

விருதுநகரில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

image

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 36 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் http://vnrdrb.net என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். ரூ‌.12,200 முதல் 54,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தென்காசி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000478, 9342595660,9445000478 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!