India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சுபின். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராஜித் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நண்பர்களான நிலையில் சுபினை, ராஜித் மது குடிக்க அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபினை, ராஜித் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து சுபின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து ராஜித்தை கைது செய்தனர்.

தாம்பரம் – செங்கோட்டை வழித்தடத்தில் இயங்கும் 3 ரயில்களுக்கு, சிவகங்கையில் நிறுத்தம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இதனால் சிவகங்கை மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்பெறுவர். மேலும் பயணிகள் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாக சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.19) ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி வியாசர்பாடி, செட்டிமேடு, காத்தகோழி, சங்கீதா நகர், ஜெயராஜ் நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், குமார் ராஜன் நகர், திருப்பதி நகர், ராதாகிருஷ்ணன் நகர், கே.வி.டி., தனலட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், சந்தோஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் ஆகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றய (ஜனவரி 18) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் பிராய்லர் கோழி 190 ரூபாய் ஆட்டுக்கறி ஒரு கிலோ 780 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றது. மீன் வகைகளில் சிறிய வஞ்சரம் ஒரு கிலோ 760 ரூபாய்க்கும் வவ்வால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரப்படி மாறுபடும்

திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில், 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வானது வரும் ஜன.26-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0431-2332190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.

பூம்புகார் கடற்கரைக்கு தஞ்சாவூர், திருக்கோடிக்காவலை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தை அமாவாசையை முன்னிட்டு தனது தந்தைக்கு திதி கொடுக்க வந்துள்ளார். அப்போது கடலில் குளித்த போது அலையில் சிக்கினார். அதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை, தீயணைப்பு படை வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் தாட்கோ <

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் <
Sorry, no posts matched your criteria.