India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (செப்:01/09/25) நாமக்கல்-( தங்கராஜ், 94981 10895 ) ,வேலூர் -( சுகுமாரன், 87540-02021), ராசிபுரம் -( கோவிந்தசாமி, 94982-09252) ,திம்மநாயக்கன்பட்டி -(ஞானசேகரன் 94981-69073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நாமக்கல், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வரும் ஆக.4ஆம் தேதி முதல் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும். 18-45 வயது வரை உள்ள பெண்கள் இப்பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு 8825908170, 9698996424 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

நாமக்கலில் இருந்து சென்னை, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கல்கத்தா, அசன்சோல், ஜசிதிஹ், பராவ்னி ஆகிய பகுதிகளுக்கு சென்று வர வருகிற, செப்டம்பர் 10 முதல், நாமக்கல்லில் இந்த ரயில் வண்டி எண் 06059/06060 புறப்படும் நேரம் வியாழன், நள்ளிரவு 1:18/1:20 am மணிக்கு, இந்த மதுரை சிறப்பு ரயில் இயங்க இருப்பதால் நாமக்கல் பகுதி மக்களே முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாமக்கல்லில் செப்.3 நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.10 பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.17, திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.20 பள்ளிப்பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், செப்.24, ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம்.

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04286-281100
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️பி.எஸ்.என்.எல் உதவி எண் – 1500
▶️தேர்தல் விசாரணை – 1950
▶️கட்டணமில்லா தொலைபேசி எண் – 1800 425 1997. SHARE பண்ணுங்க..!

நாமக்கல் உழவர்சந்தையில் இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று 50 3/4 டன் காய்கறிகள் மற்றும் 12 1/2 டன் பழங்கள் என மொத்தம் 63 3/4 டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 495-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 12 ஆயிரத்து 638 பேர் வாங்கி சென்றனர்.

01-01-1997ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது நாமக்கல் மாவட்டம். இம்மாவட்டத்தின் எல்லைகள் வடக்கில் சேலம், தெற்கில் கரூர், கிழக்கில் திருச்சி மற்றும் சேலம் மற்றும் மேற்கில் ஈரோடு அமைந்துள்ளது.நாமக்கல்லில் உள்ள பாறை கோட்டை இந்த ஊரின் சிறப்பு அம்சமாகும். முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளது. எனவே, “முட்டை நகரம்” என்று அழைக்கப்படுகிறது. (SHAREit)

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.98 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி விலை கடந்த 5 நாட்களில் கிலோவுக்கு ரூ.9 அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.