India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நேற்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 2) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: தங்கராஜ் (94981 10895) ராசிபுரம்: கோவிந்தசாமி (94982 09252), ஞானசேகரன் (94981 69073) திருச்செங்கோடு: வெங்கடாசலம் (94981 69150), செல்வராசு (99944 97140), வேலூர்: சுகுமாரன் (87540 02021) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவி எண்கள்: நாமக்கல்: லஷ்மணதாஸ் (94432 86911), ராசிபுரம்: நடராஜன் (94422 42611), திருச்செங்கோடு: ராதா (94981 74333), வேலூர்: அர்ஜுனகுமார் (96294 47739) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

நாமக்கல்: ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். திருமண தடை, தம்பதிக்கு இடையே பிரச்னைகள் நீங்க, வாழ்க்கை துணைவருக்கு ஆயுள் பலம் நீடிக்க, குடும்பத்துடன் ஒருமுறை நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசித்து வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

நாமக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

▶️’நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
▶️குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
▶️2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
▶️100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
▶️newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
▶️மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்களுக்கு 30 சதவீத மானியமாக ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை சுயதொழில் துவங்க மானியம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பேரூராட்சி செயல் அலுவலர், மன்ற தலைவர், து.தலைவர் (ம) மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின்படி அமைப்பினரின் உதவியுடன் 101 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட தெருநாய்களை நாமக்கல் நகராட்சி பகுதிக்கு கொண்டு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் கொண்டு வந்து விடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் (01.09.2025) இன்று இரவு முதல் நாளை காலை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். நாமக்கல் வெங்கடாசலம்: 94454 92164 ), ராசிபுரம் இந்திரா: 94981 68055 ), திருச்செங்கோடு ,வளர்மதி: 88254 05987 ), வேலூர் ,கெங்காதரன்: 63806 73283), ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.