India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3) இரவு ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு, தங்கள் உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ‘மினி மிஸ்டர் இந்தியா’ 2025 ஃபேஷன் போட்டியில், நாமக்கல்லை சேர்ந்த ஹர்சித் என்ற சிறுவன் கலந்துகொண்டு, ‘டைட்டில் வின்னர்’ பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், அவருக்கு மகுடமும், விருதும் வழங்கப்பட்டது. நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்த சிறுவன் ஹர்சித்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாமக்கல் மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். SHARE IT!

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஐந்தாம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடும் காரணத்தால் அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கள்ளத்தனமாக மது போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் ஐந்தாம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடும் காரணத்தால் அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து கள்ளத்தனமாக மது போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் வழியாக வண்டி எண்
06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2025-2026-ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கான தொடர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.மேலும் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்காக கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தின் உதவியுடன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

நாமக்கலில் நாளை முதல் சென்னை செல்லும் ரயில்கள் புறப்படும் நேரம் வியாழன் அதிகாலை 1:20AM மணிக்கு – 06059 மதுரை – பரூனி ரயிலும், திங்கள், புதன், வெள்ளி அதிகாலை 1:35 மணிக்கு – 20602 போடிநாயக்கனூர் – சென்னை சென்ட்ரல் ரயிலும், திங்கள் காலை 5:05 மணிக்கு – 12690 நாகர்கோவில் சென்னை சென்ட்ரல் ரயிலும் தினசரி இரவு 9:25 மணிக்கு – 22652 பாலக்காடு, சென்னை சென்ட்ரல் ரயிலும் செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்க.

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 3 நாட்களும் தலா 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
Sorry, no posts matched your criteria.