India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு, நாமக்கல் வழியாக சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. அதன் கட்டண விபரம், புறப்படும் நேரம் மற்றும் சென்று சேரும் நேர விபரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் -செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.10 ) நாமக்கல் – கபிலன் (9498178628 ), ராசிபுரம் – நடராஜ் ( 99442242611), திருச்செங்கோடு – தீபா ( 9443656999), வேலூர் – கைலேஸ்வரன் ( 9498169273) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
நாமக்கல், வெப்படை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் நேற்று மாலை தனது 8 வயது மகனுடன்
மேட்டுக்கடை அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது, பாறையில் தேங்கி இருந்த தண்ணீரில் கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாரா விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
▶நாமக்கல் மாவட்ட ஆட்சியர் – 04286-281101. ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 04286-281106. ▶காவல் கண்காணிப்பாளர் – 04286-281000 ▶மாவட்ட வழங்கல் அலுவலர் – 04286-281116. ▶ மாவட்ட சமூக நல அலுவலர் – 04286-280230. ▶மாவட்டக் கல்வி அலுவலர்- 04286-223762. ▶மாவட்ட வன அலுவலர் – 04286-281369. ▶மாவட்ட தீயணைப்பு அலுவலர் -04286-231423. ▶நாமக்கல் அரசு மருத்துவமனை – 04286 221680. இதை SHARE பண்ணுங்க.
நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, <
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் 5 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது . இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.65 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் கோட்ட அலுவலங்களில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13ம் தேதியும், பள்ளிபாளையம் அலுவலகத்தில் 14ம் தேதியும், திருச்செங்கோடு அலுவலகத்தில் 20ம் தேதியும், ராசிபுரம் அலுவலகத்தில் 28ம் தேதியும், காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தங்களது மின் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இத SHARE பண்ணுங்க!
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 9) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 465 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.