India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 6) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 7) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.06 நாமக்கல்-(தேசிங்கன்- 8668105073) ,வேலூர் -(ரவி- 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (06.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் திருக்கோவிலில், புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <

நாமக்கல் மக்களே.. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) காலியாக உள்ள 368 Station Controller பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் போதுமானது. சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். இதற்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நாமக்கல் மக்களே.. உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <

நாமக்கல்: கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், நேற்று (அக்.05) முதல் ஹால் டிக்கட் டவுன்-லோடு செய்து கொள்ளலாம். என, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களில், நாமக்கல் மண்டலத்தில் காலியாக உள்ள, உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும்11ல் காலை 10 மணிக்கு போட்டித்தேர்வு நடக்கிறது.

நாமக்கல் மக்களே.. உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. கனரா வங்கியில் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே <

நாமக்கல் மக்களே.. கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
Sorry, no posts matched your criteria.