India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் தெரிந்துகொள்ள வேண்டிய தாசில்தார் எண்கள்:
▶️நாமக்கல்: 04286233701
▶️கொல்லிமலை: 04286247555
▶️திருச்செங்கோடு: 04288-252260
▶️ராசிபுரம்: 04287-222840
▶️மோகனூர்: 04286297768
▶️மாவட்ட ஆட்சியர்: 04286281101
▶️மாவட்ட DRO: 04286281103
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
நாமக்கல் மக்களே.., இன்று(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்துள்ளீர்களா..? திரும்ப செல்ல ரிட்டர்ன் டிக்கெட் போட்டாச்சா..? கவலை வேண்டாம்! தமிழக அரசின் சிறப்பு பஸ்களில் மலிவு விலையிலேயே புக் செய்யலாம். அதற்கு <
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேற்று(ஆக.26) எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உயர்வுக்குப்படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம், உயர்கல்வியில் சேராத மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருந்தனர்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில், வரும் (28-08-2025) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உயர்வுக்கு படி’ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், உள்ளிட்ட வாய்ப்புகள் செய்து தரப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.26) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.26) நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – ராதா (94981743333), வேலூர் – தேவி (9842788031) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று (ஆக.26) நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் தொடர்ந்து மாற்றமில்லாமல் ஒரு முட்டையின் பண்ணைக்கு கொள்முதல் விலை ரூ.5 நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 17 வட்டாட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டனர். திருச்செங்கோடு, நாமக்கல், குமாரபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, ஆகிய பகுதியிலுள்ள வட்டாட்சியர்கள் வெகு நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் காரணத்தால் 17 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயுநுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் (ஆக.28) வியாழக்கிழமை முற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் “குழந்தை திருமணத்தை தடுப்போம்”, பெண் குழந்தைகளின் கல்வியை காப்போம்” என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (18 வயதுக்கு கீழ்) தொடர்பான புகார்களுக்கு
“CHILD HELP LINE ” 1098 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மக்கள் தெரிவிக்கலாம், என மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.