India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் பூ மார்க்கெட்டில், சுற்றுவட்டார விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதன்படி இன்றைய பூக்கள் விலை விவரம், மல்லிகை ரூ.1,200, முல்லை ரூ.900, அரளி ரூ.180, சம்மங்கி ரூ.100, மஞ்சள் அரளி ரூ.250, செவ்வரளி ரூ.250, ஜாதிமல்லி ரூ.500, காக்கட்டான் ரூ.600, நந்தியாவட்டம் ரூ.240 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பூக்கள் விலை மிகவும் உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் கலந்து பேசினர். இதையடுத்து ரூ.5.30க்கு விற்ற முட்டையின் விலை, ஐந்து காசு உயர்த்தி ரூ.5.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி (13/10/2024) அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/தனியார் பள்ளி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெறுகிறது. மேலும், விவரங்களுக்கு எண். 04286-292164 தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
1. நாமக்கல்லில் 2025 வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
2. வெண்ணந்தூரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
3.பாலப்பட்டியில் புதிய ரேஷன் கடையை மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் திறப்பு.
4.நாமக்கல்லில் நெல் பயிர்களை பாதுகாக்க வேளாண்மை துறை சார்பாக அறிவுரை
5.புதிய பேருந்து நிலையத்தில் ரூ 6.51 கோடி வருவாய்
நாமக்கல்லில் இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் 5 காசுகள் விலை உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.35 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது நேற்று 28ம் தேதி ரூ 5.30 விற்பனை செய்யப்பட்ட முட்டை இன்று 29ம் தேதி 5 காசுகள் உயர்ந்துள்ளது முட்டை விலை தொடர்ந்து இருந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – லட்சுமணதாஸ் (9443286911), இராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், தற்போது சம்பா பருவத்தில், 12,494 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையில் இருந்து நெல் பயிர்களை பாதுகாக்க, மழையால் மண்ணில் இருந்து அடித்து செல்லப்படும் நைட்ரஜன், பொட்டாசியம் சத்துக்களை ஈடுசெய்ய, 25 சதவீதம் கூடுதலாக யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும் என நாமக்கல் மாவட்ட வேளாண்மை துறை சார்பாக அறிவுரை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி (12.11.2024) அன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுபோட்டிகள், நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். தகவல்களுக்கு 04286 – 292164 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
1. தாளம்பாடியில் வெடி வெடித்து இனோவா சொகுசு கார் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
2.நாமக்கல்லில் குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்.
3.நாமக்கல் அருகே குரங்காத்துப் பள்ளம் பகுதியில் கள்ளச்சாராயம் கடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
4.நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக்.29ஆம் தேதி நடைபெற உள்ளது.
5.புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ ஈஸ்வரன்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), இராசிபுரம் – அம்பிகா (9498106533), திருச்செங்கோடு – தங்க வடிவேல் (9750553762), வேலூர் – செல்வராஜ் (9498153088) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.