India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 9498125126, 04286280791 ▶️ நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் – 9486033329, 04286280791 ▶️ திருச்செங்கோடு டிஎஸ்பி – 9498198444, 04288259500 ▶️ நாமக்கல் டிஎஸ்பி – 9711043610, 04286285381 ▶️ ராசிபுரம் – 9498104763, 04287222193 ▶️ வேலூர் – 9498210142 04268223348. இந்த பயனுள்ள தகவலை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் (ADMIN HR ) 15 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை.மாத ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிகிரி மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க<

ராசிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் கடந்த 2020ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மங்களபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அசோக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அசோக் குமார் அடைக்கப்பட்டார்.

ராசிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் கடந்த 2020ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மங்களபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அசோக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அசோக் குமார் அடைக்கப்பட்டார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 30) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 30) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.30) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.4 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.82 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.30) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.4 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.82 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பிடாரி செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 3 மி.மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.