India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொத்தனுாரை சேர்ந்தவர் அருண்குமார் (25). இவருக்கும், அரசு பள்ளியில் 10வது படிக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். நேற்று முன்தினம் உடல் நலம் பாதித்த மாணவியை அவரது பெற்றோர், GH-க்கு அழைத்து சென்றபோது, மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார், தலைமறைவான அருண்குமாரை தேடி வருகின்றனர்.

பூவாளக்குட்டை மேட்டுகாடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (45). இவர், நேற்று சொசைட்டியில் பால் ஊற்றிவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற, பிக் அப் வேன் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயடைந்த புஷ்பராஜை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், புஷ்பராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திருச்செங்கோடு ரூரல் போலிசார் விசாரனை.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

நாமக்கல் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (10.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச்.10 நாமக்கல்-( சக்திவேல் – 9498168613 ) ,வேலூர் -( செங்கோட்டுவேல் – 9486762758 ), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092 ), குமாரபாளையம் -( மருதபாண்டி – 9655955530 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
Sorry, no posts matched your criteria.