India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

நாமக்கலில் இருந்து இன்று இரவு 9:25 மணிக்கும், நள்ளிரவு 1:35 மணிக்கும், நாளை அதிகாலை 5:05 மணிக்கும் காட்பாடி, சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே, நாமக்கல், திருச்செங்கோடு, மோகனூர், பரமத்திவேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, வேலகவுண்டம்பட்டி, தொட்டியம், எருமப்பட்டி, பவித்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் இருந்து வரும் வெள்ள நீர் அடிவாரப் பகுதியான புளியஞ்சோலை ஆற்றுப்பகுதியில் கலக்கிறது. தற்போது இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த சில நாட்களாக அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கலில் இருந்து இன்று (ஞாயிறு) இரவு 10: 50க்கு பெங்களூரூ, மாண்டியா, மைசூரு செல்லவும், இரவு 11:55 மணிக்கு பெங்களூரூ, தும்கூர், அரசிகெரே, சிவமோகா செல்லவும், நாளை (திங்கள்) அதிகாலை 4:20 மணிக்கு பெங்களூரூ, தும்கூர், அரசிகெரே, தாவங்கரே, ஹூப்ளி செல்லவும், காலை 8:30 மணிக்கு பெங்களூரூ செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. எனவே ரயில் பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

நாமக்கல் (ம) கொல்லிமலை வட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வாரந்தோறும் திங்கள் முதல் ஞாயிறு வரை மெக்கானிக், வெல்டர், எலக்ட்ரீசியன், கொல்லர், பிளம்பர், பெயிண்டர் போன்ற தொழில்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கூடவே தினமும் ரூ.800 சம்பளம், மதிய உணவு, பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் 04286280220 தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’, தமிழன் என்று சொல்லாடா தலைநிமிர்ந்து நில்லடா மற்றும் ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ போன்ற வைர வரிகளைத் தமிழ் மக்களுக்கு தந்த தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனாரின் பிறந்த தினம் இன்று. மோகனூரில் பிறந்த மண்ணின் மைந்தனுக்கு மரியாதை செய்வோம்! உங்களுக்கு பிடித்த நாமக்கல் கவிஞர் வரிகளை கமெண்ட் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.