India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக நவ. 27, 28 ஆகிய தேதிகளில் 120 இடங்களில் மாபெரும் நலத்திட்ட உதவிகள், கொடியேற்றும் விழா நடைபெறவுள்ளது. மேலும், நாளை (நவ.27) அரசு மருத்துவமனை (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று ராஜேஷ்குமார் எம்பி அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசு நிகழ்ச்சியில் ,கலந்து கொண்டுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குமாரபாளையம் சேலம் சாலையில் ,திமுக மாநில நிர்வாகியின் இல்லத்திற்கு இன்று மாலை வருகை தந்தார் .அவருக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ,நாமக்கல் எஸ்பி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக குமாரபாளையத்தில் மாநில திமுக கட்சி நிர்வாகியின் இல்லத்திற்கு இன்று மாலை வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 20 நிமிடங்கள் உறவினர் வீட்டில் இருந்த தமிழக முதல்வர் அதன் பின்னர் சித்தோட்டில் நடைபெறும் நிகழ்விற்கு சென்றார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 26ம் தேதி நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ6.10நிர்ணயம் செய்யப்பட்டது தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக இந்த விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது

பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில், பயனாளிகளுக்கு கடனுவிகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Sorry, no posts matched your criteria.