Namakkal

News October 26, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக். 25) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக். 26) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 26, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.25 நாமக்கல்-( தங்கராஜ்- 9498110895 ), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News October 25, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (25.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

நாமக்கல் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில், “சட்டவிரோத போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து <>Drug Free Tamilnadu<<>> என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம். Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News October 25, 2025

நாமக்கல் பைக், கார் இருக்கா?

image

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News October 25, 2025

பள்ளிபாளையம் வருகை தரும் அன்புமணி ராமதாஸ்

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள, ஆவத்தி பாளையம் கிராமத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அன்புமணி ராமதாஸ் வருகை தர உள்ளார் . அங்கு மஞ்சள் விவசாயத் தோட்டத்தை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ‘தமிழக மக்கள் உரிமை’ மீட்பு பயணத்தின் ஒரு பகுதியாக நாளை வருகை தரும் அவருக்கு வரவேற்பு வழங்க கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

News October 25, 2025

நாமக்கல்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு<> க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..

News October 25, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை(அக்.26) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 pm, மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில், பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன் படுத்திக்கொள்ளலாம்.

News October 25, 2025

நாமக்கல்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

நாமக்கல் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 25, 2025

நாமக்கல்லில் வேலை..ஆட்சியர் அழைப்பு!

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய/மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையத்தில் புதிய பயிற்றுநர்களுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த திறமைமிக்க நபர்கள் அக்.30ந் தேதிக்குள் சுயவிவரக் குறிப்புகளுடன் மையத்திற்கு நேரில் அணுகுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!