Nagapattinam

News April 12, 2026

நாகை: அண்ணனை அடித்து கொன்ற தம்பி

image

நாகை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்(40). இவர் மலேசியாவில் வேலை பார்ந்து வந்தபோது, விபத்து ஏற்பட்டதால் ஊருக்கு திரும்பி இவரிடம், தம்பியான ஆனந்தன்(36) குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்கை, ஆன்ந்தன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாமடைந்த அவரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.

News April 12, 2026

நாகை: அண்ணனை அடித்து கொன்ற தம்பி

image

நாகை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்(40). இவர் மலேசியாவில் வேலை பார்ந்து வந்தபோது, விபத்து ஏற்பட்டதால் ஊருக்கு திரும்பி இவரிடம், தம்பியான ஆனந்தன்(36) குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்கை, ஆன்ந்தன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாமடைந்த அவரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.

News April 12, 2026

நாகை: அண்ணனை அடித்து கொன்ற தம்பி

image

நாகை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்(40). இவர் மலேசியாவில் வேலை பார்ந்து வந்தபோது, விபத்து ஏற்பட்டதால் ஊருக்கு திரும்பி இவரிடம், தம்பியான ஆனந்தன்(36) குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்கை, ஆன்ந்தன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாமடைந்த அவரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.

News April 12, 2026

நாகை: அண்ணனை அடித்து கொன்ற தம்பி

image

நாகை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்(40). இவர் மலேசியாவில் வேலை பார்ந்து வந்தபோது, விபத்து ஏற்பட்டதால் ஊருக்கு திரும்பி இவரிடம், தம்பியான ஆனந்தன்(36) குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்கை, ஆன்ந்தன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாமடைந்த அவரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.

News April 12, 2026

நாகை: அண்ணனை அடித்து கொன்ற தம்பி

image

நாகை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்(40). இவர் மலேசியாவில் வேலை பார்ந்து வந்தபோது, விபத்து ஏற்பட்டதால் ஊருக்கு திரும்பி இவரிடம், தம்பியான ஆனந்தன்(36) குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்கை, ஆன்ந்தன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாமடைந்த அவரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.

News April 12, 2026

நாகை: ரூ.4.60 லட்சம் கைப்பற்றிய போலீசார்

image

கீழ்வேளூர் தொகுதி கீழ்வேளூர் கடைத்தெரு கச்சனம் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலையில் போலீடார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை போலீசார் சோதனை செய்ததில், எட்டுக்குடியை சேர்ந்த திவாகரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.4.60 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News April 12, 2026

நாகை: ரூ.4.60 லட்சம் கைப்பற்றிய போலீசார்

image

கீழ்வேளூர் தொகுதி கீழ்வேளூர் கடைத்தெரு கச்சனம் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலையில் போலீடார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை போலீசார் சோதனை செய்ததில், எட்டுக்குடியை சேர்ந்த திவாகரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.4.60 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News April 12, 2026

நாகை: ரூ.4.60 லட்சம் கைப்பற்றிய போலீசார்

image

கீழ்வேளூர் தொகுதி கீழ்வேளூர் கடைத்தெரு கச்சனம் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலையில் போலீடார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை போலீசார் சோதனை செய்ததில், எட்டுக்குடியை சேர்ந்த திவாகரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.4.60 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News April 12, 2026

நாகை: ரூ.4.60 லட்சம் கைப்பற்றிய போலீசார்

image

கீழ்வேளூர் தொகுதி கீழ்வேளூர் கடைத்தெரு கச்சனம் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலையில் போலீடார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை போலீசார் சோதனை செய்ததில், எட்டுக்குடியை சேர்ந்த திவாகரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.4.60 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News April 12, 2026

நாகை: ரூ.4.60 லட்சம் கைப்பற்றிய போலீசார்

image

கீழ்வேளூர் தொகுதி கீழ்வேளூர் கடைத்தெரு கச்சனம் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலையில் போலீடார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை போலீசார் சோதனை செய்ததில், எட்டுக்குடியை சேர்ந்த திவாகரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.4.60 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!