India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மக்களே.. SMAM திட்டத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

நாகை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய<

நாகை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி இன்று முதல் பிப்.28ஆம் தேதி வரை நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித்திரக் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வருகை தந்து, நாளைய கலைஞர்களை பாராட்டுமாறு நாகை நிர்வாகத்தினர் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் தகவல் அறிய 9003757531 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

நாகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<

நாகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கிராம வருவாய் ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட வட்டத் தலைவர் முரளிதரன் தலைமையில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையெடுத்து போலீசார் 60 பேரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வாய்மேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (பிப்.24) மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான கோவிந்தன்காடு, ஆதியன்காடு, குட்டியாப்பிள்ளை, கட்டளை, கரியாப்பட்டினம், தென்னம்புலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.23) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.