India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறினால் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், தனியார் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
தமிழக அரசு உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறினால் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், தனியார் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அசோக் இளவரசன் (33). என்ஜினீயரான இவர் குடிநீர் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதில் கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென உப்பனாறு ரெயில்வே பாலம் அருகே வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் சீர்காழி போலீசார் கடந்த ஜூலை 22 ஆம் தேதி சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர். இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் எஸ் பி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தில் ராஜ்குமாரை கைது செய்து இன்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மக்களே உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
மயிலாடுதுறை, தரங்கம்பாடி வட்டம் கீழையூர் கிராமத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசு அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
IT வேலையென்றால் என்ன படிக்க வேண்டும், என்ன Skill வேண்டும் என்று பலர் தெரியாமல் உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் IT Company-யில் வேலையில் சேர தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தில் இலவசமாகவே Data Analytics using Python பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படும். நீங்களும் இந்த பயிற்சி பெற விரும்பினால் இங்கே <
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் நலனை காக்கும் பொருட்டு அவர்கள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை 29 வது வார்டு பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு 29 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரஜினி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று குடிமை பொருட்களை வழங்கினார்.
எஸ்பிஐ கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் மற்றும் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2/2 ஏ ஆகிய எழுத்து தேர்வு வாயிலான காலி பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை தயார் செய்யும் விதம் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.