India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்றாக வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம் என்றும், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.