Mayiladuthurai

News October 1, 2025

மயிலாடுதுறை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளம்!

image

மயிலாடுதுறை மக்களே.. இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. 12th, ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <>கிளிக் <<>>செய்து Register பண்ணுங்க. தகவலை SHARE பண்ணுங்க!

News October 1, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை விடுமுறை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாளை அக்.2 காந்தி ஜெயந்தி அன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இந்த ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News October 1, 2025

மயிலாடுதுறை: ஆவின் கார்டு RECHARGE பண்ணுமா?

image

மயிலாடுதுறை மக்களே ஆவின் பால் வாங்குறீங்களா? உங்க ஆவின் பால் அட்டையை ரீசார்ஜ் பண்ண இனி அலைய வேண்டியதிலை..உங்க வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ரீசார்ஜ் பண்ணலாம்.<> இங்கு கிளிக்<<>> செய்து அட்டையின் எண் குறிப்பிட்டு UPI அல்லது கார்டு மூலம் ரீசார்ஜ் பண்ணுங்க.மேலும் தகவல்களுக்கு: 18004253300. (சூப்பர் தகவல்: இதுல நீங்க புது கார்டுக்கும் விண்ணப்பிக்கலாம்) இந்த தகவலை ஆவின் பால் வாங்குறவங்களுக்கு SHARE பண்ணுங்க

News October 1, 2025

மயிலாடுதுறை : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

மயிலாடுதுறை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

மயிலாடுதுறை மக்களே ஏமாத்தீங்க! எச்சரிக்கை

image

தீபாவளி பண்டிகை வருவதால் பொதுமக்கள் தங்களது தொலைபேசிக்கு வரும் குறைந்த விலையில் பரிசு பொருட்கள், ஆஃபர்கள், விளம்பரங்கள், லிங்க் போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அதிக விலை மதிப்புடைய பொருள் குறைந்த விலையில் கிடைப்பது, அவற்றை கொரியர் மூலமாக அனுப்புவதற்கு பணம் கட்ட சொல்லுதல் போன்ற போலி அழைப்புகளை நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. SHARE IT Now

News October 1, 2025

மயிலாடுதுறையில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கபட்டுள்ளது நேரடி தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

மயிலாடுதுறை: மத்திய அரசு வேலை…Apply பண்ணுங்க!

image

மயிலாடுதுறை: மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பெண் செவிலியர், விடுதி காப்பாளர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பணிகள் நிரப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.10.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். தகவலை SHARE பண்ணுங்க!

News September 30, 2025

மயிலாடுதுறை: புகார் எண் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீ. ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்‌. மேலும் பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குற்றம் சம்பந்தமாக 10581 என்ற இலவச உதவி எண் அல்லது 96261-69492 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்

News September 30, 2025

மயிலாடுதுறை: கஞ்சா விற்ற 361 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் சட்டவிரோத கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 356 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 361 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30.015 கி கஞ்சா கைபற்றப்பட்டுள்ளது. குட்கா விற்பனைக்கு பயன்படுத்திய 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவிற்பனையில் ஈடுபட்ட 26 கடைகள் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

மயிலாடுதுறை: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

image

மயிலாடுதுறை மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!