India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் இன்று (ஆக. 12) இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விபரங்களை மதுரை மாநகர் காவல் துறை அதிகாரப்பூர்வமான சமூகங்களை பக்கத்தில் விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களை காவல் கட்டுப்பாட்டு அறை எங்களுக்கும் அதிகாரியின் எங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க கேட்டுக் கொண்டனர்.
மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு வழக்கு தொடர்பாக மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சென்னையில் வைத்து மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு, 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் குமரவேல். இவர் விசைத்தறி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது தாயார் கோவிந்தம்மாள், மகனின் கையை பிடித்து கதறி அழுத நிலையில் துக்கம் தாளாமல், அவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகனின் இழப்பை தாங்க முடியாமல், தாயும் உயிரிழந்த சம்பவம் அவனியாபுரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
▶️மதுரை – 04522335399
▶️சோழவந்தான் – 04543258289
▶️அலங்காநல்லூர் – 04543245301
▶️உசிலம்பட்டி – 04552252001
▶️திருப்பரங்குன்றம் – 04522484101
▶️திருமங்கலம் – 04549280626
▶️கள்ளிக்குடி – 04549278501
▶️மேலூர் – 04522415582
▶️டி.கல்லுப்பட்டி – 04549270626
தீ விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படும் காலங்களில் இந்த நம்பர்க்கு CALL பண்ணுங்க. SHARE IT..!
மதுரை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
மதுரை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்திற்கு கூலி திரைப்படத்தன்று விடுமுறை அளித்துள்ளது. மேலும் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு டிக்கெட் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் கடிதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “கூலீ” திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு வரும் 14-08-2025 அன்று விடுமுறை அறிவிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.
மதுரையில், தெருக்களில் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் தெறித்து ஓட வேண்டியுள்ளது. மதுரையில் கடந்த 5 (2020-2024) ஆண்டுகளில் ரேபிஸ் நோய் தாக்கி 32 பேர் உயிரிழந்தள்ளனர்.1 லட்சத்தி 33 ஆயிரத்தி 523 பேர் தெருநாய்கள் கடித்து சிகிச்சை பெற்றனர். உங்க பகுதியில் தெருநாய்கள் இருந்தால் 78716-61787 எண்ணில் புகார் அளிங்க.மற்றவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
மதுரையில் நடைபெறும் தவெக 2 ஆவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். காவல்துறை சார்பாக எழுப்பப்பட்ட 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில், மாநாட்டிற்கு காவல்துறை சார்பில், பாதுகாப்பு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருப்பதாக ஆனந்த் அறிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் தவெக 2 ஆவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். காவல்துறை சார்பாக எழுப்பப்பட்ட 42 கேள்விகளுக்கு பதில் அளித்த நிலையில், மாநாட்டிற்கு காவல்துறை சார்பில், பாதுகாப்பு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருப்பதாக ஆனந்த் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.