India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 0452 – 2580259 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
இந்திய கடற்படையில், டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள் <
மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️திருமங்கலம் கோட்டாட்சியர் – 04549-280755
▶️மதுரை வருவாய் கோட்டாட்சியர் – 0452-2530644
▶️உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் – 04552-252149
▶️மேலூர் வருவாய் கோட்டாட்சியர் – 0452-2422823
இதை உங்கள் பகுதி மக்களுக்கு SHARE செய்ங்க கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்
மதுரை பெட்கிராட், அம்பேத்கார் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம் M.S ஆபிஸ்பேக்கேஜ் அக்செஸ், சிஸ்டம் டூல் சூட், போட்டோஷாப், கோரல்டிரா பயிற்சியுடன் டைப்பிங் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி கற்றுத்தரப்படும். விவரங்களுக்கு 9344613237 அழைக்கலாம்.நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
மதுரை மாநகராட்சி ஊழல் வழக்கில் கைதான மேயர் கணவர் பொன்வசந்துக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் அவருக்கு ரத்த அழுத்தம் கூடியிருந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 26 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. மதுரை மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
மதுரை நேதாஜி சாலையில் தூத்துக்குடி சேர்ந்த இஸ்மாயில் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் இஸ்மாயில் காலை கடித்தது, அவர் தப்பித்துவிட நினைத்தும் தொடர்ந்து விரட்டி கடித்ததால் ரத்தப்போக்கு அதிகமாகி அவர் மயங்கி விழுந்தார், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் தெரு நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️ராஜாஜி மருத்துவமனை – 04522533230
▶️தோப்பூர் தொற்றுநோய் மருத்துவமனை – 04522482339
▶️தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை – 04522482439
▶️திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – 0452280727
▶️பாலரங்கபுரம் அரசு மருத்துவமனை – 04522337902
▶️மதுரை அரசு மருத்துவகல்லூரி – 04522526028
உங்கள் பகுதி மக்களுக்கு Share செய்யவும்.
மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️ராஜாஜி மருத்துவமனை – 04522533230
▶️தோப்பூர் தொற்றுநோய் மருத்துவமனை – 04522482339
▶️தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனை – 04522482439
▶️திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – 0452280727
▶️பாலரங்கபுரம் அரசு மருத்துவமனை – 04522337902
▶️மதுரை அரசு மருத்துவகல்லூரி – 04522526028
உங்கள் பகுதி மக்களுக்கு Share செய்யவும்.
Sorry, no posts matched your criteria.