India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பெங்களூரு செல்வதற்கான வழியில் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்துக்கு நாளை (அக்.10) வரவுள்ளார். இவரது வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு ஆதாரில் கை விரல் & கண் விழி பதிவை அப்டேட் செய்வது (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
கிருஷ்ணகிரிஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைவலிக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு சா்க்கரை அளவை குறைக்கும் 100 மாத்திரைகள் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒன்றும் ஆகாது செல்லுங்கள் என்று மருத்துவர் அலட்சியமாக பதிலளித்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று (அக்.9) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர்!
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தன. இதனால் மக்கள் புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று (08-10-2025) மாநகராட்சி பணியாளர்கள் இணைந்து, பாதுகாப்பான முறையில் அந்த தெரு நாய்களை பிடித்து வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலும் கனவை நனவாக்க மாவட்ட நிர்வாகம். மாவட்ட முன்னோடி வங்கி (ம) அனைத்து வங்கிகளின் சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நாளை (அக்.09) நடைபெற உள்ளது. இம்முகாமில் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் மேலே புகைப்படத்தில் உள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயிலும் கனவை நனவாக்க மாவட்ட நிர்வாகம். மாவட்ட முன்னோடி வங்கி (ம) அனைத்து வங்கிகளின் சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நாளை (அக்.09) நடைபெற உள்ளது. இம்முகாமில் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ளலாம். நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் மேலே புகைப்படத்தில் உள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள் <
உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.