India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04344-276225 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

ஓசூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் தனது மகளுடன் ஏப்-6 அன்று இருசக்கர வாகனத்தில் இராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த ஈச்சர் வாகனம் இவர்கள் மீது மோதியது. இதில் மாதையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் சராலா படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் தலைமையில், கிருஷ்ணகிரி (ம) தருமபுரிமாவட்ட ஆதரவாளர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் திரளாக விலகி அதிமுகவில் இணைந்திருப்பது, கொமதேக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அம்மாவட்டங்களில் அரசியல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 7 இரவு 10 மணி முதல் நாளை ஏப்ரல் 8 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.