India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் <
மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் <
கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.8) பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, ஊத்தங்கரை, ஓசூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், சூளகிரி ஆகிய வட்டாரங்களில் நடைபெற உள்ளது. மேலும் முகாம் நடைபெறும் இடம் குறித்த தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 07.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (07.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் அவசர தேவைக்கு இரவு நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் அறிவிப்பு சமூக வலைத்தளங்கள் வெளியானது.
கிருஷ்ணகிரி கலெக்டர் திஷேன்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கிருஷ்ணகிரியில் வரும் 22-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார். (விவசாயிகளுக்கு ஷேர் பண்ணுங்க)
ஊத்தங்கரை- டி.எம்.தமிழ்செல்வம்
பர்கூர்- டி.மதியழகன்
கிருஷ்ணகிரி- அசோக்குமார்
வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
ஓசூர்- பிரகாஷ்
தளி- டி.ராமச்சந்திரன்
கிருஷ்ணகிரி (கி.மா) இளைஞரணி செயலாளர் கார்த்திக் தலைமையில் கிருஷ்ணகிரி நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.