India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரூ.8428.50 கோடி மதிப்பில் ‘ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூன்றாம் கட்டம்’ செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புளோரைடு பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஷேர் IT
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரும் 7-ம் தேதி தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக் குழுவினர் வருகை தர உள்ளனர். இந்த குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் 3வது கட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒகேனக்கல்லில் இருந்து நீருந்து நிலையங்களின் வழியாக பருவதனஹள்ளி சுத்திகரிப்பு நிலையத்தில் நீா் சுத்திகரிக்கப்படவுள்ளது. மதிப்பீடு ரூ.8,428.50 கோடி என்றும், 38.81 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செ.30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி செப்டம்பர் 30 88-வது வட்டாட்சியராக PD.ரமேஷ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அலுவலகத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவருக்கும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் அறிவுரை வழங்கினார்.
இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <
கிருஷ்ணகிரி மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
கிருஷ்ணகிரி மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். <
கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடுகள் இருந்தால், ஊழியர் நேரத்திற்கு வரத் தவறினால் அல்லது கூடுதல் தொகை வசூலித்தால் கவலை வேண்டாம்! உங்கள் குறைகளைத் தெரிவிக்க இனி தயங்க வேண்டாம். உடனடியாகப் புகார் அளிக்க, <
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் காலியாக உள்ள இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்., படித்தவர்கள் இந்த <
Sorry, no posts matched your criteria.