India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (அக். 01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரும் அக்.05 மாலை 4 மணிக்கு தேமுதிக நிறுவன பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு வருகை தர உள்ளார். ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாவட்ட செயலாளர் தலைமையில் சின்னராஜ் கூட்டம் நடைபெறும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதியிலும் நிர்வாகிகள் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் துண்டு பிரசங்கம் வழங்கி வருகிறார்.
கிருஷ்ணகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்
கிருஷ்ணகிரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
கிருஷ்ணகிரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
கிருஷ்ணகிரியை சேர்ந்த ரவி என்வரை கடந்த சில நாட்களுக்கு முன் மர்மநபர்கள் வாட்ஸாப் குழுவில் இணைத்துள்ளனர். அதில் வந்த ஷேர் மார்கெட் செய்திகளை நம்பி ரவி சில நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வந்துள்ளார். பின் மர்ம நபர்கள் அவரிடம் அதிக லாப ஆசை காட்டி ரூ.45.82 லட்சத்தை பெற்று ஏமாற்றி உள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்ற புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் இந்த <
இந்திய ரயில்வேயில் செக்ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த <
மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த <
பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆய்வு மேற்கொண்டபோது, 17 பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் 2,734 பேர் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார். மேலும் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 61 பேருக்கு முதல்வர் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.