India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இ<
கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜுலை.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஓசூர், ஜுஜுவாடி, பேகேப்பள்ளி, குருபரப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, சின்னகொத்தூர், காளிங்கவரம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. <<6948184>>மின்தடை ஏற்படும் பகுதிகள்<<>>. *உங்கள் பகுதியினருக்கு பகிரவும்.*
குருபரப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி, கும்மனூர், போலுப்பள்ளி, குப்பச்சிப்பாறை, போலுப்பள்ளி சிட்கோ, சிப்காட் குருபரப்பள்ளி, ஜீனூர், இ.ஜி.புதூர், பெல்லம்பள்ளி, பீமாண்டப்பள்ளி, சென்னசந்திரம், நெடுசாலை, சின்னகொத்தூர், நேரலகிரி, நாச்சிகுப்பம், ஆவல்நத்தம், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், வேப்பனப்பள்ளி, நரணிகுப்பம், எப்ரி, கொங்கனப்பள்ளி, பொம்மரசனப்பள்ளி, மாதேப்பள்ளி, தடத்தரை, மணவாரனப்பள்ளி. <<16948177>>தொடர்ச்சி<<>>
ஜூஜூவாடி, சிப்காட், மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், உறவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், நல்லூர், சித்தனப்பள்ளி, மடிவாளம், நல்லூர் அக்ரஹாரம், விருப்பசந்திரம், காளிங்கவரம், சிம்பல்திராடி, நல்லூர், ஆருப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, சின்னாறுஅணை, போடூர், சூளால்தின்னா.
ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தில், காய்கறி, பழ வகைகள், பயறு வகை விதை தொகுப்புகளை, 100 சதவீத மானியத்தில் பெறலாம் இந்த திட்டத்தை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார பயனாளிகளும் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை.04) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மாதேவன் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதேவன் தனது நண்பர் மகாதேவாவுடன் சேர்ந்து ரோகித்தை காரில் கடத்தி சிறுவனின் வாயில் பீரை ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்து பின்னர் திருமுடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர்.
அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <
காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல்&தொல்லை, சட்ட விரோத கைது& தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.
Sorry, no posts matched your criteria.