India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Assembly Supervisor பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th முடித்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000- ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Assembly Supervisor பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th முடித்த கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000- ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
மாவட்ட தலைநகராக இருந்தும் ரயில் சேவை இல்லத ஊராக கிருஷ்ணகிரி உள்ளது. வருமானமின்மை காரணமாக 1942ல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை 83 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மக்களுக்கு கானல் நீராகவே உள்ளது. மாவட்ட தலைநகராக உயர்ந்த போதிலும் ரயில் சேவை இல்லாதது மாவட்டதின் வளர்ச்சியை பாதிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது பற்றி உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க
1.நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2.மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3.பேரூராட்சிகள்- 06
4.வருவாய் கோட்டம்- 2
5.தாலுகா-8
6.வருவாய் வட்டங்கள் – 8
7.வருவாய் கிராமங்கள்-636
8.ஊராட்சி ஒன்றியம்-10
9.கிராம பஞ்சாயத்து- 333
10.MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11.MLA தொகுதி- 6
12.மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
108-ஐ போல 104 உதவி எண் இருப்பது பற்றி தெரிவதில்லை. மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க தான் 104 சேவை உள்ளது. 104 கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொள்ளும் போது, அவர்களுக்கென தனி பதிவெண் வழங்கப்பட்டு துறை சார்ந்த மருத்துவர்கள் மூலம் ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கப்படும். உடல்நலம் மட்டுமின்றி மனநலம் தொடர்பான ஆலோசனைகளும் இதில் பெறலாம். கட்டணம் கிடையாது. ஷேர் பண்ணுங்க
ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரு வளாகத்தில் எலெக்ட்ரிக்கல்,மெக்கானிக்கல்,கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் காலியாக உள்ள 610 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. BE(எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல்)/B.Sc(கணினி அறிவியல்) படித்த 28 வயதிற்குட்பட்டவர்கள் <
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உரிகம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீலஜா. இவருக்கு கர்நாடகாவை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருண்குமார் (ம) அவரது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு ஸ்ரீலஜாவை கொடுமை செய்துள்ளனர். சாலையில் அவரை இழுத்து வந்து தாக்கும் வீடியோ வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சூளகிரி அருகே உள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்ரீஷ். நேற்று முன்தினம் செல்வம், சிவா, தமிழ்செல்வன் ஆகிய மூவரும் மது அருந்திக் கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட தகராறில் அம்ரீஷ்ஷை கட்டையால் தாக்கி கொலை செய்தனர். போலீசார் செல்வம், சிவா, தமிழ்செல்வன் மூவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (அக். 01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.