Karur

News August 13, 2025

கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

News August 13, 2025

கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

News August 13, 2025

கரூர்: அரசு மதுபான கடைகள் மூடல் ஆட்சியர் உத்தரவு!

image

சுதந்திர தினத்தை’’ முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூட வேண்டும். மேலும் மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் FL2 & FL3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 13, 2025

கரூர்: டிப்ளமோ முடித்தால் ரூ.24,500 சம்பளம்! APPLY NOW

image

கரூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை(BRBNMPL) நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, Deputy Manager, Process assistant ஆகிய பணிகளுக்கு வரும் ஆக.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE IT

News August 13, 2025

கரூரில் இலவச பயிற்சியுடன் வேலை..! APPLY NOW

image

கரூர் மக்களே, தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச Quality Control & Inspection-Home Textiles பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443146563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News August 12, 2025

கரூர்: மாதத்தில் 5 நாள் பணியோடு, ஊர்க்காவல் படையில் வேலை!

image

கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆண் – 37, பெண் – 5 என மொத்தம் 42 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் SSLC முடித்திருக்க இருக்க வேண்டும். மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாளொன்றுக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (20.08.2025)க்குள் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்யலாம்.

News August 12, 2025

கரூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 12, 2025

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

image

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் பொழுது நடக்கவிருக்கும் அணிவகுப்பிற்கு இன்று முதல் அனைவருக்கும் ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் கரூர் காவல் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், மற்றும் சாரதா காலேஜ் ஆர்ட்ஸ் காலேஜ் என்சிசி மற்றும் பள்ளி மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.

News August 12, 2025

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

image

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் பொழுது நடக்கவிருக்கும் அணிவகுப்பிற்கு இன்று முதல் அனைவருக்கும் ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் கரூர் காவல் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், மற்றும் சாரதா காலேஜ் ஆர்ட்ஸ் காலேஜ் என்சிசி மற்றும் பள்ளி மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.

News August 12, 2025

கரூர்: ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

கரூர் மக்களே, ஹிந்துஸ்தான் குரூப் ஆப் கம்பெனியில் தற்போது காலியாக உள்ள 52 Office assistant admin பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நவ.2ஆம் தேதியே கடைசி நாளாகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!