India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கீழ் எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் 1,121 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2025 தேதிக்குள் <

கரூர் மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டப்படி அங்கீகாரம் பெறாத திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் எனவும், பொய்யான வாக்குறுதிகளின் பேரில் பணத்தை சுரண்டுபவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், முதலீட்டு மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல்களை 1800 599 0050 என்ற எண்ணில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை SHARE பண்ணுங்க!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (30.08.25) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் கலந்து பயனடையுமாறு கோரப்படுகிறது.

கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பேங்க் தொடர்பான எந்தவொரு தகவலையும் தொலைபேசியில் பகிரக்கூடாது என்றும், யாரும் கேட்டாலும் OTP நம்பரை சொல்ல வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 34, Office Accountant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <

கரூர் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ பண மோசடியால் பாதிப்படைந்தவரா..? போலி வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கஷ்டப்படுகிறீர்களா..? கவலை வேண்டாம். கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

கரூர் மாவட்ட மக்களே.., நாளை(ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், நச்சலூர், வல்லம், பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர், பணிக்கம்பட்டி, அய்யர்மலை, குளித்தலை, பஞ்சப்பட்டி, மாயனூர், தோகைமலை ஆகிய துணை மின் நிலையங்களின் கீழ் வரும் அனைத்து பகுதிகளுக்கும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைதேடும் இளைஞர்கள் https://docs.google.com/forms/d/1-24fBqiePi3o9x78Z2mbm_yAf_-6uT2CyHux5wDU0yo/edit எனும் லிங்கில் பதிவிடவும். மேலும், விவரங்களுக்கு 9360557145-ஐ அணுகவும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.