India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <

கரூர் பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

கரூர் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் செப்.21ஆம் தேதியே கடைசி நாள். உடனே SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <

கரூர் மக்களே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20மண்டலங்களில் இருந்து ராமேஸ்வரம்- காசி விசுவநாதர் கோயிலுக்கு இலவசமாக ஆன்மீக பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.www.hrce.tn.gov.in இதிலிருந்து விண்ணப்பம் பதிவிறக்கலாம். பூர்த்தியான விண்ணப்பத்தினை அக்.22ம் தேதிக்குள் மண்ட இணை ஆணையர் அலுவலத்திற்கு உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும். மேலும், விவரங்களுக்கு 18004251757 அழைக்கவும். இதை ஷேர் செய்யவும்.

மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்தவர் மொசாபர் 29. இவர் அரவக்குறிச்சி தாலுக்கா ஈசநத்தம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தில் உயர் மட்ட கோபுரம் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது நேற்று உயிரிழந்தார். அவரின் உறவினர் ஹஜ்ரத் பிலால் கான் புகாரில் அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பாண்டுதன்காரன்புதூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வருகின்ற (செப்.12) வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் நடக்கிறது. இதில் கலந்துகொண்டு பயன்பெறும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மற்றவருக்கு ஷேர் செய்யுங்க!

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செப்டம்பர் 10 நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டியில் தேசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் வீரர் ஜீவானந்தம். 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டியில் வென்றார். இதன் மூலம் மாநில போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.

கரூர் மாவட்டம் விராலிமலையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று (செப்டம்பர் 10) பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை கரூர் மாவட்ட எம் பி ஜோதிமணி அடிக்கல் நாட்டினார். உடன் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக அபிராமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, புதிய இணைப் பதிவாளரை, கரூர் மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர் தனது துறை பணிகளை தொடங்கி மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.